ஞாயிறு, 30 ஜூன், 2013

செந்தூரின் கவிதை-1:

உலகம் உருண்டு கொண்டிருக்கிறது…நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது
நாட்கள் கடந்து கொண்டிருக்கிறது
நொடிகள் சென்று கொண்டிருக்கிறது
ஆனால் நீ நின்று கொண்டிருக்கிறாய்.

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக